Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா சிறை செல்வது நிச்சயம் - சொல்வது சுப்பிரமணியன் சுவாமி

ஜெயலலிதா சிறை செல்வது நிச்சயம் - சொல்வது சுப்பிரமணியன் சுவாமி

Webdunia
திங்கள், 9 மே 2016 (00:45 IST)
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, சொத்துக் குவிப்பு வழக்கில், சிறை செல்வது நிச்சயம் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார். 
 

 
ஸ்ரீபெரும்புதூரில் பாஜக வேட்பாளர் மனோகரனை ஆதரித்து, பாஜக மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான சுப்பிரமணியன் சுவாமி தேர்தல் பிரசாரம் செய்தார் அப்போது அவர் பேசியதாவது:–
 
தமிழகத்தல், இதுவரை ஆட்சி செய்த திமுக மற்றும் அதிமுகவினர் தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை.
 
ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் ஈடுபட்டு சிறை சென்றுள்ளனர். அதே போல   அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா  சிறை செல்வது நிச்சயம்.  
 
2ஆனால், கடந்த 2 வருட பாஜக ஆட்சியில் பிரதமர் மோடி மீது அல்லது மத்திய அமை்சர்கள் மீது யாரும் ஊழல் குற்றம் சாட்ட முடியாது என்றார்.


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

 
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு இன்னொரு அடி.. இந்தியாவின் நட்பு நாடாகிறது ஆப்கானிஸ்தான்..!

அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்.. இந்தியாவுக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான் பிரதமர்..!

மீண்டும் பரவுகிறதா கொரோனா வைரஸ்? ஹாங்காங், சிங்கப்பூரில் பரபரப்பு..!

டாய்லெட் வெடித்து சிதறியதில் 20 வயது இளைஞர் படுகாயம்.. விசாரணையில் திடுக் தகவல்..!

10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய இரட்டை சகோதரிகளுக்கு ஒரே மதிப்பெண்கள்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments