Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூர்: வரவனை கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்!

Webdunia
திங்கள், 16 ஜனவரி 2023 (21:42 IST)
கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், வரவனை கிராமம் வேப்பங்குடியில், இன்று (16-1-23) ஆம் தேதி திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் வரவனை ஊராட்சி மன்றமும் மற்றும் பசுமைக்குடி தன்னார்வை இயக்கமும் இணைந்து மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
 
முகாமை வரவணை ஊராட்சி மன்றத் தலைவர்  திரு மு.கந்தசாமி அவர்கள் தொடங்கி வைத்தார்.
 
திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையின் மருத்துவர் திருமதி K.ரம்யா மற்றும்  மருத்துவமனையின் ஒருங்கிணைப்பாளர் திரு ஞானபிரகாஷ் மற்றும் மருத்துவ குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு சிறந்த முறையில்  கண் பரிசோதனை மற்றும் மருத்துவ சிகிச்சை  அளித்தனர் மற்றும் பசுமைக்குடி  தன்னார்வலர்கள் திரு T . காளிமுத்து, திரு K.கவினேசன், திரு. P.ஆண்டியப்பன் திரு .R.வேல்முருகன், திரு P.சக்திவேல், மற்றும் C. கருப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மொத்தம் 98 நபர்களுக்கு இலவச கண் பரிசோதனை நடைபெற்றது இதில்   கிட்டப்பார்வை குறைபாடுகள் உள்ள 40 நபர்களுக்கு இலவச கண் கண்ணாடியும் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments