Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம. நீ.ம கட்சி சார்பில் கரூர் மாவட்ட செயலாளர் வேட்பு மனு தாக்கல்

Webdunia
சனி, 20 மார்ச் 2021 (23:34 IST)
கரூரில் மக்கள் நீதி மைய கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் கரூர் சட்டமன்ற தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.

கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் நீதி மைய கட்சியின் மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், இன்று தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார். இந்நிகழ்ச்சியில், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் மக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் இருந்தனர். முன்னதாக கரூர் பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்தும், மக்கள் நீதி மைய சின்னமான டார்ச் லைட் சின்னத்துடன் ஆங்காங்கே நூதனமுறையில் பிரச்சாரம் செய்து பின்னர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி கோட்டாட்சியரும், தேர்தல் அலுவலருமான பாலசுப்பிரமணியன் முன்னிலையில் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments