Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம. நீ.ம கட்சி சார்பில் கரூர் மாவட்ட செயலாளர் வேட்பு மனு தாக்கல்

Webdunia
சனி, 20 மார்ச் 2021 (23:34 IST)
கரூரில் மக்கள் நீதி மைய கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் கரூர் சட்டமன்ற தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.

கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் நீதி மைய கட்சியின் மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், இன்று தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார். இந்நிகழ்ச்சியில், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் மக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் இருந்தனர். முன்னதாக கரூர் பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்தும், மக்கள் நீதி மைய சின்னமான டார்ச் லைட் சின்னத்துடன் ஆங்காங்கே நூதனமுறையில் பிரச்சாரம் செய்து பின்னர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி கோட்டாட்சியரும், தேர்தல் அலுவலருமான பாலசுப்பிரமணியன் முன்னிலையில் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments