Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி போடுங்க.. பரிசை அள்ளுங்க..! – கரூர் கலெக்டர் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (09:58 IST)
கரூரில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி செலுத்துவது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 4 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை தோறும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு பல லட்சம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அடுத்த ஞாயிற்றுக்கிழமை 5வது மெகா தடுப்பூசி முகாம் நடத்த உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் வாஷிங் மெஷின், கிரைண்டர், மிக்‌ஷி குக்கர் உள்ளிட்டவை குலுக்கல் முறையில் வழங்கப்படும் என அம்மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத்தில் வெளுக்கும் மழை! இன்றைக்கு போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?

வாக்கு வங்கிக்காக கைது செய்வதா? கொல்கத்தாவில் கைதான கல்லூரி மாணவிக்கு நெதர்லாந்து எம்பி ஆதரவு..!

இரவுக்குள் 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த இளம்பெண்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

எடப்பாடியை எக்குத்தப்பாய் பேசிய ஆதவ் அர்ஜூனா! - தன் பேச்சு குறித்து வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments