Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி அரசுக்கு கூஜா தூக்கும் எடப்பாடி அரசு: கவரிமான் கருணாஸ் காட்டம்

Webdunia
சனி, 1 டிசம்பர் 2018 (11:03 IST)
தமிழக அரசு மத்திய அரசின் கூஜாவாக செயல்பட்டு வருகிறது என எம்.எல்.ஏ கருணாஸ் காட்டமாக பேசியிருக்கிறார்.
 
புதுக்கோட்டையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கிய கருணாஸ், இலங்கையிலிருந்து அகதியாக வந்தவர்கள் கஜா புயலால் பேரிழப்பை சந்தித்துள்ளார்கள். அவர்களை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. எந்த நிவாரணமும் வழங்கவில்லை. 
 
எடப்பாடி அரசு மோடி அரசுக்கு கூஜாவாக செயல்பட்டு வருகிறது. கேரளாவிற்கு சென்ற மோடி தமிழகத்திற்கு வர முடியாதா? அவருக்கு தமிழகம் மீது அக்கறை இல்லை என காட்டமாக பேசினார்.
 
எது எப்படி இருந்தாலும் ஒரு காலத்தில், கூவத்தூருக்கு ஐடியா கொடுத்து எடப்பாடியார் அரசை ஹாஹா ஹோஹோன்னு புகழ்ந்தவர் தான் இந்த கருணாஸ். இவரின் திடீர் பல்டிக்கு என்ன காரணமோ?

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments