Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக போட்டி சட்டமன்றத்தில் பங்கேற்ற கருணாஸ்!

Webdunia
புதன், 30 மே 2018 (20:12 IST)
கச்சேரி நடத்த வாய்ப்பு கொடுத்த சபாநாயகர் மக்கள் பிரச்சனையை பற்றி பேச வாய்ப்பு கொடுக்கவில்லை என்று கருணாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

 
நேற்று தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலகும்வரை சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க மாட்டேன் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். அதைத்தொடர்ந்து இன்று அண்ணா அறிவாலயத்தில் போட்டி சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.
 
அதன்படி இன்று அண்ணா அறிவாலயத்தில் போட்டி சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக எம்.எல்.ஏ. கருணாஸ் கலந்துக்கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்போது பேசிய கருணாஸ், சட்டமன்றத்தில் கச்சேரி நடத்த வாய்ப்பு கொடுத்த சபாநாயகர் மக்கள் பிரச்சனையை பற்றி பேச வாய்ப்பு கொடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்.. 80% தயாரிக்கும் பணிகள் நிறைவு..!

வேலைநிறுத்த போராட்டம்; 4 நாட்கள் முடங்கும் வங்கி சேவைகள்?

இங்கே நடிகை.. அங்கே கடத்தல் ராணி! உலக அளவில் தங்க கடத்தல்? - அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்திய ரன்யா ராவ்!

இன்று பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்! நேரலையில் ஒளிபரப்ப நாசா ஏற்பாடு!

நடிகை இடுப்பை கிள்ளிக்கிட்டு, ஆடிகிட்டு.. அரசியல் பண்ணாதீங்க! - விஜய்யை விமர்சித்த அண்ணாமலை!

அடுத்த கட்டுரையில்
Show comments