மனைவி வீட்டில் இருந்து துணைவி வீட்டிற்கு சென்ற கருணாநிதி

Webdunia
வெள்ளி, 9 மார்ச் 2018 (21:47 IST)
திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில மாதங்களாக உடல்நலம் இன்றி சிகிச்சை பெற்று வரும் நிலையில் இன்று அவர் தனது கோபாலபுரத்தின் வீட்டில் இருந்து சிஐடி வீட்டிற்கு சென்றுள்ளார்.

கடந்த சில வாரங்களாகவே பேரன் அருள்நிதியின் மகன் மகிழனின் புன்சிரிப்பை கண்டு பூரித்து போன கருணாநிதி உடலளவிலும் மனதளவிலும் நல்ல முன்னேற்றத்தை அடைந்து வருவதாக மருத்துவர்கள் கூறினர். இன்னும் ஒருசில நாட்களில் அவர் தனது பழைய கம்பீர குரலில் பேசவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் கருணாநிதி கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் மனைவியுடன் தங்கியிருந்தார். இதனையடுத்து இன்று அவர் தனது துணைவி வீடான சிஐடி நகர் வீட்டிற்கு சென்றார். அங்கு அவர் சில நிமிடங்கள் இருந்துவிட்டு பின்னர் மீண்டும் கோபாலபுரம் திரும்பினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓட்டு கேட்க வந்த வேட்பாளரை கல்லால் எறிந்து விரட்டிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

பொறுத்திருந்து பாருங்கள்.. எல்லாமே சர்பிரைஸாக நடக்கும்: சசிகலா பேட்டி..!

17 குழந்தைகளை கடத்தி பிணை கைதிகளாக பிடித்து வைத்த நபர்.. காவல்துறையின் அதிரடி நடவடிக்கை..!

காலையில் குறைந்த தங்கம், மாலையில் திடீர் உயர்வு.. தற்போதைய நிலவரம்..!

டிரம்பை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை: ராகுல் காந்தி விமர்சனம்

அடுத்த கட்டுரையில்
Show comments