Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதியின் அஞ்சலி நிகழ்ச்சியில் கதறி அழுத துரைமுருகன்

Webdunia
திங்கள், 13 ஆகஸ்ட் 2018 (11:30 IST)
கருணாநிதியின் மறைவு என்னை வாட்டி வதைக்கிறது என திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கண்ணீர் மல்க பேசினார்.
திமுக தலைவராக கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த கருணாநிதி கடந்த 7ஆம் தேதி முதுமை மற்றும் உடல்நலக்கோளாறு காரணமாக காலமானார். அவரது மறைவு திமுகவினரிடையே கடும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் வேலூரில் திமுக சார்பில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கருணாநிதி இல்லாத நாட்கள் என் வாழ்க்கையில் இருண்டுபோன நாட்களாக நினைக்கிறேன் என கண்ணீர் விட்டபடியே பேசினார். 
 
எனவே இப்பேற்பட்ட மாமேதைக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments