Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்திற்கு 3ஆயிரம் கன அடி தண்ணீர்.. உறுதி செய்த ஆணையம்.. மறுபரிசீலனைக்கு கர்நாடகா கோரிக்கை..

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2023 (16:35 IST)
காவிரியில் 3 ஆயிரம் கன அடி நீர் திறக்க காவிரி ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் இந்த உத்தரவை  மறு பரிசீலனை  செய்ய கர்நாடகா கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் உத்தரவை மறுபரிசீலனை செய்ய மேலாண்மை ஆணையத்தில் கர்நாடகா முறையிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்துக்கு வினாடிக்கு 3000 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு, காவிரி ஒழுங்காற்றுக்குழு அளித்த பரிந்துரையை காவிரி மேலாண்மை ஆணையம் உறுதி செய்தது. இதனால் தமிழ்நாட்டுக்கு நீதி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது திட்டம் குறித்து  விவாதிக்கவும்,  தமிழகத்திற்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கும் உத்தரவை மறுபரிசீலனை செய்யவும் கர்நாடகா கோரிக்கை விடுத்துள்ளது. இந்த தகவலை டெல்லியில் நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு  கர்நாடக நீர்வளத்துறை செயலாளர் பேட்டி அளித்துள்ளார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

திடீரென தமிழகம் வருகிறார் அமைச்சர் அமித்ஷா.. ஈபிஎஸ், ஓபிஎஸ் உடன் சந்திப்பா?

இனி ஆதார் அட்டை தேவையில்லை.. முகம் ஒன்றே போதும்: மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு..!

ஜிப்லி புகைப்படம் எடுத்தால் சைபர் குற்றமா? காவல்துறை எச்சரிக்கை..!

2 வருடங்கள் தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜி சகோதரருக்கு உடனே ஜாமின்.. நீதிபதி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments