Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூர்-ஓசூர் இடையே மெட்ரோ ரயில்.. தமிழக அரசுக்கு கடிதம்!

Webdunia
வியாழன், 24 நவம்பர் 2022 (13:18 IST)
பெங்களூரில் இருந்து ஓசூர் வரை மெட்ரோ ரயில் அமைக்க திட்டமிட்டுள்ள நிலையில் இதுகுறித்து கர்நாடக மாநில அரசு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
பெங்களூர் முதல் ஓசூர் வரை மெட்ரோ ரயில் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் இந்த திட்டம் சமீபத்தில் அமைக்கப்பட்டது 
 
இந்த நிலையில் பெங்களூர் ஓசூர் இடையே மெட்ரோ ரயில் அமைப்பது தொடர்பாக கர்நாடக மாநில அரசு தமிழக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது. அந்த கடிதத்தில் பெங்களூர் ஓசூர் இடையிலான மெட்ரோ ரயிலுக்கு தேவையான இடம் ஒதுக்குவது உள்பட பல்வேறு முக்கிய தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது
 
பெங்களூர் மற்றும் ஓசூர் இடையிலான மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழகம் மற்றும் கர்நாடக மாநில மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments