Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூர்-ஓசூர் இடையே மெட்ரோ ரயில்.. தமிழக அரசுக்கு கடிதம்!

Webdunia
வியாழன், 24 நவம்பர் 2022 (13:18 IST)
பெங்களூரில் இருந்து ஓசூர் வரை மெட்ரோ ரயில் அமைக்க திட்டமிட்டுள்ள நிலையில் இதுகுறித்து கர்நாடக மாநில அரசு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
பெங்களூர் முதல் ஓசூர் வரை மெட்ரோ ரயில் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் இந்த திட்டம் சமீபத்தில் அமைக்கப்பட்டது 
 
இந்த நிலையில் பெங்களூர் ஓசூர் இடையே மெட்ரோ ரயில் அமைப்பது தொடர்பாக கர்நாடக மாநில அரசு தமிழக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது. அந்த கடிதத்தில் பெங்களூர் ஓசூர் இடையிலான மெட்ரோ ரயிலுக்கு தேவையான இடம் ஒதுக்குவது உள்பட பல்வேறு முக்கிய தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது
 
பெங்களூர் மற்றும் ஓசூர் இடையிலான மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழகம் மற்றும் கர்நாடக மாநில மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதிமுகவின் முக்கிய பொறுப்பில் இருந்து விலகிய துரை வைகோ.. டிவி பார்த்து தெரிந்து கொண்டேன்.. வைகோ..!

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு! 100% மதிப்பெண் பெற்றவர்கள் எத்தனை பேர்?

இனிமேல் குளுகுளுவென பயணம் செய்யலாம்.. சென்னையின் முதல் ஏசி மின்சார ரயி தொடக்கம்..

குஷ்புவின் எக்ஸ் பக்கத்தில் புகுந்து விளையாடிய ஹேக்கர்ஸ்.. அதிர்ச்சி தகவல்..!

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments