Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியலுக்காக அண்ணாமலை உண்ணாவிரதம் - கர்நாடக முதல்வர்!

Webdunia
வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (14:04 IST)
கர்நாடக முதல்வர் அரசியலுக்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உண்ணாவிரதம் இருக்கிறார் என பேச்சு. 

 
காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணை கட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கர்நாடக அரசின் அணை கட்டும் முயற்சியை கண்டித்து இன்று தமிழக அளவில் பாஜக போராட்டம் நடத்துகிறது.
 
தஞ்சை மாவட்டத்தில் பாஜக நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் இது குறித்து கர்நாடக முதல்வர், அரசியலுக்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உண்ணாவிரதம் இருக்கிறார். 
 
இந்த உண்ணாவிரதத்தால் மாறப்போவது எதுவும் இல்லை. மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பெங்களுருவில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments