Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துப்பாக்கி சூடு சம்பவம் - குமரி மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்

Webdunia
திங்கள், 28 மே 2018 (12:10 IST)
தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூடக்கோரியும் குமரி மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த 22-ந் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி சென்ற பொதுமக்களை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் நாடெங்கும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில் தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூடக்கோரியும்  குமரி மீனவர்கள் பலர் கடலில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தையொட்டி போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments