Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துப்பாக்கி சூடு சம்பவம் - குமரி மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்

Webdunia
திங்கள், 28 மே 2018 (12:10 IST)
தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூடக்கோரியும் குமரி மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த 22-ந் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி சென்ற பொதுமக்களை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் நாடெங்கும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில் தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூடக்கோரியும்  குமரி மீனவர்கள் பலர் கடலில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தையொட்டி போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்து தோல்வி பழனிசாமியை மக்கள் நம்ப மாட்டார்கள்: முதல்வர் ஸ்டாலின்

ரத்தப்பணம் வேண்டாம்.. மன்னிக்க முடியாது.. நிமிஷாவால் கொலை செய்யப்பட்டவரின் சகோதரர் உறுதி..!

கடன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம்.. மீண்டும் குறைகிறது ரெப்போ வட்டி விகிதம்..!

புதினிடம் பேசி போரை நிறுத்துங்கள்.. இல்லையெனில் உங்களுக்கு தான் பாதிப்பு: இந்தியாவுக்கு நேட்டோ எச்சரிக்கை..!

நீதிமன்றத்தால் முடக்கப்பட்ட வங்கி கணக்குகளை விடுவித்து மோசடி.. 2 பேடிஎம் ஊழியர்கள் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments