Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குமரியை குலுக்கு பருவ மழை; வீடுகள் இடிந்தன! – ரெட் அலர்ட் எச்சரிக்கை!

Webdunia
ஞாயிறு, 31 அக்டோபர் 2021 (13:39 IST)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கன்னியாக்குமரியில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பசலனத்தால் நல்ல மழை பெய்து வந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் கன்னியாக்குமரியில் அதிகளவு மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள தாமிரபரணி, குழித்துறை, பழையாறு, வள்ளியாறு ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று வரை ஆரஞ்ச் அலர்ட் கன்னியாக்குமரிக்கு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அது ரெட் அலர்ட்டாக மாற்றப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இறுமாப்புடன் தட்டிக் கழிப்பதா.? திமுக அரசுக்கு சீமான் கண்டனம்..!

விஜயின் அரசியல் செயல்பாடு எப்படி இருக்கும்.? திராவிட மாடலில் கிக் தான் முக்கியம்.! வானதி சீனிவாசன்..!!

இந்திய அணிக்கு நாடாளுமன்றத்தில் வாழ்த்து..! இந்தியா- இந்தியா என முழக்கமிட்ட எம்பிக்கள்..!!

டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி. மது விற்க திட்டமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல்.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments