Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை மாணவி தற்கொலை: கனிமொழி எம்பி ஆவேசம்!

Webdunia
சனி, 13 நவம்பர் 2021 (11:56 IST)
ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக கோவை மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து திமுக எம்பி கனிமொழி தனது கருத்தை ஆவேசமாக தெரிவித்துள்ளார் 
 
ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லை காரணமாக கோவையை சேர்ந்த பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பதற வைக்கிறது என்றும் தனக்கு நேர்ந்த தொடர் பாலியல் தொல்லை பற்றி பலமுறை சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார் 
 
மேலும் மாணவியின் குரலுக்கு செவி கொடுத்து இருந்தால் குற்றம் நிகழ்வதை தக்க நேரத்தில் தடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்: உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு..!

தலைமை நீதிபதியை வரவேற்காத அதிகாரிகள்.. தலித் என்பது காரணமா?

சென்னை காந்தி மண்டபம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்.. முழு விவரங்கள்..!

சென்னையில் லாரியை திருடிய ஆசாமி! லாரியில் தொங்கிய போலீஸ்! - பரபரப்பான சேஸிங்!

அடுத்த கட்டுரையில்