Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமித் ஷாவை டிவிட் போட்டு பாராட்டிய கனிமொழி!

Webdunia
சனி, 2 நவம்பர் 2019 (16:25 IST)
தூத்துக்குடி தொகுதி எம்பி கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் அமித் ஷாவுக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். 
 
தமிழ்நாடு, கேரளா பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த வாரம் அரபிக் கடலில் ஆழ்கடல் பகுதியில் தங்கு கடல் மீன் பிடிப்பில் ஈட்டுப்பட்டிருந்த போது உருவான புயல் காரணமாக மீனவர்கள் பலர் காணாமல் போனதாக செய்திகள் வெளியானது. 
 
இந்நிலையில், தூத்துக்குடி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் “தூத்துக்குடி மாவட்டம் தருவாய்குளத்தை சேர்ந்த மீனவர்கள் அனைவரும் பத்திரமாக ஊர் திரும்பிவிட்டனர். இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மீட்புப்பணியில் ஈட்டுப்பட்ட கடற்படை, மாவட்ட ஆட்சியர் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments