Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக மீண்டும் வந்தால் இன்றைய இந்தியா இருக்காது.. கனிமொழி எம்பி

Mahendran
செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (11:16 IST)
பாஜக ஆட்சிக்கு வந்தால் இன்றைய இந்தியா இருக்காது என திமுக எம்பி கனிமொழி அதிரடியாக தெரிவித்துள்ளார் 
 
தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கனிமொழி எம்பி பாஜகவை வீட்டுக்கு அனுப்பிவிட்டு இந்தியாவில் ஒரு நல்லாட்சியை நாம் கொடுக்க வேண்டும் என்றும் இந்தியாவில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியா என்பது இல்லாமல் போய்விடும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார் 
 
பாஜக தொடர்ந்து மக்களை பிரித்து ஆளுகிறது என்றும் இந்துக்களை இந்து மதத்தை பாதுகாத்துக் கொண்டிருக்க கூடியவர்கள் நாங்கள் தான் என்கிறார்கள், ஆனால்  மக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், அவர்கள் இந்துக்களை பாதுகாக்கவில்லை இந்துக்களை தங்கள் அரசியலுக்கு கேடயமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று கனிமொழி தெரிவித்தார் 
 
மத்தியில் தேசிய அளவில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஒடுக்கப்பட்டவர்கள் மேலும் கொடுக்கப்படுவார்கள், எனவே மோடி ராஜ்ஜியம் என்பது ஆர்எஸ்எஸ் ராஜ்ஜியமாக மாறிவிடும். தமிழ்நாட்டில் ஈ.வே ரா ராஜ்ஜியம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதை இந்திய அளவில் கொண்டு வர வேண்டும் என்றும் பேசினார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராணுவம் பற்றி அவதூறாகப் பேசுவது பேச்சு சுதந்திரமா? ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்..!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்திற்கு பெங்களூரு போலீஸ் அனுமதி மறுப்பு.. அப்புறம் எப்படி நடந்தது?

மீண்டும் ஒரு சவரன் ரூ.73,000ஐ தாண்டியது.. இன்று ஒரே நாளில் 320 ரூபாய் உயர்வு..!

தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய இ-ஆதார் கட்டாயம் என மத்திய ரயில்வே அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரையில்
Show comments