Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தூத்துக்குடியில் கனிமொழி போட்டியிட வேண்டும்: திமுகவினர் கோரிக்கை..!

Siva
செவ்வாய், 30 ஜனவரி 2024 (14:17 IST)
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் கனிமொழி போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட வேண்டும் என திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 
 
தூத்துக்குடியில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் தூத்துக்குடியில் கனிமொழியை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 
 
இதனால் கனிமொழிக்கு தூத்துக்குடி தொகுதி கிடைப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை கனிமொழியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட்ட நிலையில் இந்த முறை பாஜக சார்பில் மேலும் ஒரு வலிமையான போட்டியாளர் நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இருப்பினும் கனிமொழிக்கு தூத்துக்குடி தொகுதியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக அந்த பகுதி திமுக பிரமுகர்கள் கூறி வருகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments