Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை கந்தகஷ்டி: திருச்செந்தூர், திருப்போரூரில் உள்ளூர் விடுமுறை

Webdunia
செவ்வாய், 24 அக்டோபர் 2017 (18:03 IST)
தமிழ்க்கடவுள் முருகனின் முக்கிய விழா கந்தசஷ்டி. திருச்செந்தூர் உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் நாளை சிறப்பு வழிபாடு நடத்தப்படும்



 
 
இந்த நிலையில் கந்தசஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை நடைபெறுவதை முன்னிட்டு திருச்செந்தூர் பகுதியில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை திருச்செந்தூர் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை ஆகும்
 
அதேபோல் திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் போன்ற பகுதிகளிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். திருப்போரூர் முருகன் கோவிலிலும் நாளை சூரசம்ஹாரம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

திருமணமான 40 வயது நபருடன் லிவிங் டுகெதரில் இருந்த இளம்பெண்.. திடீரென செய்த கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments