Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடகலையா? தென்கலையா? பிரபந்தம் பாடுவதில் மோதல்! – காஞ்சிபுரத்தில் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (13:13 IST)
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரபந்தம் பாடுவதில் வடகலை – தென்கலை இடையே மோதல் எழுந்துள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் நடைபெற உள்ள நிலையில் பல்வேறு அலங்காரங்களும், வீதி உலாக்களும் நடந்து வருகின்றன. நேற்று சித்ரா பௌர்ணமியையொட்டி வரதராஜபெருமாள் பாலாற்று பகுதியில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின்போது சுவாமி முன்பு வேதங்கள், பிரபந்தங்கள் பாடுவது யார் என்பதில் வடகலை மற்றும் தென்கலை அய்யங்கார் பிரிவினரிடையே மோதல் எழுந்தது. இதனால் ஒருவரையொருவர் திட்டிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments