Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை பள்ளி, கல்லூரிகள் இயங்கும்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2023 (18:47 IST)
நாளை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்படும் என மாவட்டத்தின் ஆட்சியர் தெரிவித்துள்ளார். 
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை காரணமாக பல நாட்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 
 
அந்த நாட்களை ஈடு செய்திடும் வகையில் நாளை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை என்றும் வழக்கம் போல் பள்ளி செயல்படும் என்றும் புதன்கிழமை பாடத்திட்டத்தை பின்பற்றி இயங்கும் என்றும் அறிவித்துள்ளார்
 
அதேபோல் இனிவரும் சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்தி தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments