Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த மஹிந்த ராஜபக்சே.. என்ன காரணம்?

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2023 (18:44 IST)
இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே இந்தியாவுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். 
 
இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே தனது டுவிட்டர் பக்கத்தில் இலங்கை நெருக்கடியான சூழலில் தவித்த போது இந்தியா உதவியது என்றும் அதற்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.
 
 கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்த இலங்கைக்கு உதவியது இந்தியாவுக்கு நன்றி என்றும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 
 
கடந்த ஆண்டு இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடிகள் சிக்கிய போது இந்தியா தான் பொருள் உதவி செய்து உதவிக்கரம் நீட்டியது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜாக்டோ-ஜியோ சார்பில் போராட்டம் நடத்தலாம்.. தடை கோரிய வழக்கு தள்ளுபடி..!

ஈரானில் மாயமான 3 இந்தியர்கள்.. ஒரு மாதத்திற்கு பின் உயிருடன் மீட்பு.. என்ன நடந்தது?

1000 கிமீ உள்ளே வந்து அடிச்சிட்டாங்க.. இந்தியா கூட கூறாத தகவலை கூறிய பாகிஸ்தான்..!

அதானி குழுமத்தில் எல்.ஐ.சியின் ரூ.5000 கோடி முதலீடு ஏன்? ராகுல் காந்தி கேள்வி..!

IRCTCயில் 2.5 கோடி போலி கணக்குகள்.. முன்பதிவு செய்து அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments