Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காடுவெட்டி குருவின் மகன் திடீர் கைது! – அரியலூரில் பரபரப்பு!

Webdunia
திங்கள், 15 பிப்ரவரி 2021 (12:48 IST)
மறைந்த பாமக பிரபலம் காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய தூண்களில் ஒருவராக கருதப்பட்ட காடுவெட்டி குரு சில வருடங்கள் முன்னதாக மறைந்த நிலையில் அவரது மகன் கனலரசன் சமீபத்தில் மாவீரன் மஞ்சள் படை என்ற அமைப்பை தொடங்கினார்.

இந்நிலையில் இன்று அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டத்தில் மாவீரன் மஞ்சள் படை அமைப்பின் கொடியேற்றும் விழா நடைபெற்றுள்ளது. அதற்காக கனலரசன் சென்ற நிலையில் கொரோனா பொதுமுடக்க விதிகளை மீறி கூட்டம் கூட்டியதாக கனலரசன் மற்றும் அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக கனலரசன் உதயநிதி சந்திப்பு அண்மையில் நிகழ்ந்த நிலையில் இந்த கைது சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஸ்சை கடத்திய கல்லூரி மாணவர்கள்: புதுக்கோட்டையில் பரபரப்பு

சவுக்கு சங்கர் இல்லத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது; அன்புமணி கண்டனம்..!

கோவை வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் திடீர் உயிரிழப்பு.. உடன் வந்த நண்பர்கள் சோகம்..!

எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து வேலுமணியும் டெல்லி பயணம்.. அதிமுகவில் பரபரப்பு..!

ஆஸ்கர் விருது வென்ற இயக்குனரை கடத்திய இஸ்ரேல் ராணுவம்!? - இஸ்ரேலில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments