Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காடுவெட்டி குருவின் மகன் திடீர் கைது! – அரியலூரில் பரபரப்பு!

Webdunia
திங்கள், 15 பிப்ரவரி 2021 (12:48 IST)
மறைந்த பாமக பிரபலம் காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய தூண்களில் ஒருவராக கருதப்பட்ட காடுவெட்டி குரு சில வருடங்கள் முன்னதாக மறைந்த நிலையில் அவரது மகன் கனலரசன் சமீபத்தில் மாவீரன் மஞ்சள் படை என்ற அமைப்பை தொடங்கினார்.

இந்நிலையில் இன்று அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டத்தில் மாவீரன் மஞ்சள் படை அமைப்பின் கொடியேற்றும் விழா நடைபெற்றுள்ளது. அதற்காக கனலரசன் சென்ற நிலையில் கொரோனா பொதுமுடக்க விதிகளை மீறி கூட்டம் கூட்டியதாக கனலரசன் மற்றும் அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக கனலரசன் உதயநிதி சந்திப்பு அண்மையில் நிகழ்ந்த நிலையில் இந்த கைது சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments