Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2021 ல் ஆட்சி நமது கையில்..! – கமல்ஹாசன் கடிதம்!

Webdunia
சனி, 22 பிப்ரவரி 2020 (08:44 IST)
மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவுற்றைதையொட்டி தனது தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

அதில் அவர் ”நாம் அனைவரும் மூன்றாம் ஆண்டின் தொடக்கத்தில் நிற்கின்றோம். கட்சி தொடங்கியபோது இருந்தே அதே உத்வேகத்துடன் நாம் செயல்பட காரணமாய் இருப்பது நாம் களம் கண்ட முதல் தேர்தலில் நமக்கு வாக்களித்த 17 லட்சம் மக்கள். நம் மனதிற்கு உரமேற்றிய அவர்களுக்கு நன்றி சொல்லும் தருணமிது” என்று கூறியுள்ளார்.

மேலும் கட்சி மற்றும் நற்பணி மன்ற நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்ட கமல்ஹாசன், ஓய்வின்றி உழைத்தால் 2021ல் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியும், நாளை நமதே! என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments