Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகம் உயிர்த்திருக்க குருதி அவசியம் – கமல்ஹாசன் ரத்த தான பதிவு!

Webdunia
திங்கள், 14 ஜூன் 2021 (11:12 IST)
உலக ரத்த தான தினமான இன்று குருதிக்கொடையின் அவசியம் குறித்து கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் உலக ரத்த தான தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ரத்த தானம் கடந்த பல ஆண்டுகளில் பலரது உயிரை காப்பாற்ற காரணமாக இருந்துள்ளது. செஞ்சிலுவை சங்கம் போன்ற அமைப்புகள் பொதுமக்களிடையே ரத்த தானம் குறித்த விழிப்புணர்வுகளை பரவலாக ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில் ரத்த தானம் குறித்து பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் “உலகம் உயிர்த்திருக்க குருதிக் கொடை அவசியம். நெருக்கடி காலகட்டத்தில் குருதிக் கொடையாளர்களைக் கண்டறிவதிலும் குருதி பெறுவதிலும் சவால்கள் நிறைந்துள்ளன. வாய்ப்புள்ள ஒவ்வொருவரும் தாமாக முன்வந்து தானம் செய்யவேண்டுமென உலக ரத்த தான தினத்தில் கேட்டுக்கொள்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி.. 2026ல் வேற ஒரு கணக்கு..!

நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!

கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்.! திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை.!

அடுத்த கட்டுரையில்
Show comments