Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மக்கள் பசியில் வாடுவது அரசுக்கு நியாபகம் உள்ளதா? – கமல்ஹாசன் ட்வீட்!

மக்கள் பசியில் வாடுவது அரசுக்கு நியாபகம் உள்ளதா? – கமல்ஹாசன் ட்வீட்!
, திங்கள், 1 நவம்பர் 2021 (13:32 IST)
இந்தியா பட்டினி நாடுகளில் ஒன்றாக உள்ளதை அரசு நினைவு கூர வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல்ஹாசனின் பிறந்தநாள் நவம்பர் 7 அன்று கொண்டாடப்பட உள்ளது. பிறந்தநாள் அன்று அன்னதானம், ரத்த தான முகாம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள மநீமவினர் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன் “என் பிறந்தநாளையொட்டி ஏழைகளுக்கு 7 லட்சம் உணவுப்பொட்டலங்களை வழங்குகிறார்கள் மநீமவினர்.இது பிறந்தநாள் கொண்டாட்டம் மட்டுமல்ல. பட்டினிப்பட்டியலில் சிறிய நாடுகளை விடவும் பின்தங்கியிருக்கிறோம்.பசித்தவயிறுகள் அதிகரித்துள்ளன.இந்தக்கவலை நமை ஆள்வோர்க்கு இருக்கிறதாவெனும் நினைவூட்டலும் கூட” என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீபாவளியை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு! – மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!