Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தவறு அரைகுறையான ஆடைகளிலா? காமம் பிடித்த கண்களிலா? – கமல்ஹாசன் கேள்வி!

Webdunia
வியாழன், 24 டிசம்பர் 2020 (08:38 IST)
இந்தியாவில் நடக்கும் பெண்கள் மீதான வன்முறைகளுக்கு அவர்களது ஆடை கலாச்சாரத்தை குற்றம் சாட்டுவது குறித்து கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ள கமல் தமிழகம் முழுவதும் பயணித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று சென்னையில் நடந்த மநீம மகளிரணி கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.

அதில் பேசிய அவர் “இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் வன்முறைகளின்போது அவர்களது ஆடை கலாச்சாரத்தின் மீது குற்றம் சாட்டப்படுகிறது. கடவுள் கூடதான் அறைகுறையாக ஆடை அணிகிறார். சில கடவுள்கள் ஆடையே அணிவதில்லை. அதை பார்க்கும்போது தோன்றாத பாலியல் வன்முறை எண்ணம் எனது சகோதரிகளை பார்க்கும்போது மட்டும் தோன்றுவது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்