Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னமோ நடக்குது.. மர்மமா இருக்குது! – தமிழக தேர்தல் அதிகாரியிடம் கமல் புகார்!

Webdunia
செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (13:38 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்க உள்ள நிலையில் மநீம தலைவர் கமல்ஹாசன் தேர்தல் தலைமை அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி ஒரே சுற்றாக நடந்து முடிந்த நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மே 2ம் தேதி வாக்கு எண்ணும் பணிகளை தொடங்குவது குறித்து தேர்தல் அதிகாரிகளும் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிட்யை சந்தித்து புகார் மனு அளித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தமிழகம் முழுவதும் உள்ள வாக்கு எண்ணும் மையங்களின் பல பகுதிகளில் வெளியாட்கள் நடமாட்டம் உள்ளதாக தொடர் குற்றச்சாட்டுகள் வருவதாகவும், பல இடங்களில் சிசிடிவி கேமரா சரியாக செயல்படாதது குறித்தும் தெரிவித்து தகுந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments