Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரடங்கு எதிரொலி; குவிந்த பயணிகள் - மத்திய பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து!

Webdunia
செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (13:30 IST)
டெல்லியில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் பலர் வெளியேறிய நிலையில் பேருந்து ஒன்று விபத்திற்கு உள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்கள் பகுதி நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ள நிலையில் தலைநகர் டெல்லியில் ஒரு வார காலம் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கூலி தொழிலாளர்கள் உள்ளிட்டோர் சொந்த மாநிலங்களுக்கு செல்ல ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய பிரதேசம் குவாலியரில் கூலி தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் பயணித்த பேருந்து ஒன்று சாலையில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் பலர் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments