Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிமன்ற உத்தரவை மீறக் கூடாது: கமல்ஹாசன்

Webdunia
சனி, 9 செப்டம்பர் 2017 (00:49 IST)
நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தலாமா? வேண்டாமா? சுப்ரீம் கோர்ட் தனது உத்தரவில் என்ன கூறியிருக்கின்றது என்பது குறித்து பலர் குழப்பம் அடைந்துள்ளனர். 



 
 
நீட் தேர்வு குறித்த போராட்டங்களை நடத்த அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் அதே நேரத்தில் அந்த போராட்டம் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் வகையில் இருந்தால் சட்டப்படி போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுதான் சுப்ரீம் கோர்ட் விதித்துள்ள உத்தரவு
 
இந்த நிலையில் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்து கமல் தனது டுவிட்டரில் கூறியபோது, 'நீதிமன்றத்தை அவமதிக்க கூடாது, நீதிமன்ற உத்தரவை மீறவும் கூடாது. நீதித்துறையை சரியான நோக்கில் பயன்படுத்துவோம். நம்மால் சரியாக பயன்படுத்த முடியும். அரசியலமைப்புக்குட்பட்டு எல்லாவற்றையும் விவாதிக்க முடியும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காந்தி ஜெயந்தி தினத்தில் காந்தி சிலைக்கு காவி துண்டு அணிவிப்பு! பாஜகவால் சர்ச்சை..!

காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்வு.. இன்னும் உயருமா?

கரூரில் 41 பேர் உயிரிழந்த நிலையில் ஆயுத பூஜை கொண்டாடிய தவெக.. பிரச்சார பேருந்துக்கு பூஜை..!

நெட்ஃபிளிக்ஸை கேன்சல் செய்யுங்கள்: எலான் மஸ்க் பதிவு செய்த கருத்தால் பரபரப்பு..!

கேரளப் பள்ளிகளில் 1,157 கட்டிடங்கள் ‘பயன்பாட்டிற்கு உகந்ததல்ல’: ஜூம்பா நடனமும் எதிர்ப்பும்

அடுத்த கட்டுரையில்
Show comments