Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் இனி உங்கள் சொத்து... கமல் பேச்சு

Webdunia
வெள்ளி, 22 பிப்ரவரி 2019 (07:57 IST)
மக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பித்து நேற்றுடன் ஓராண்டு ஆகிவிட்டது. இதையடுத்து திருவாரூரில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் விழா நடந்தது.

இந்த விழாவில் அக்கட்சியின் நிறுவனர் கமல் ஹாசன் பேசுகையில், குடும்ப அரசியல், வாரிசு அரசியலால் தமிழகம் கெட்டுப்போயுள்ளதுமக்களுக்கு எதுவும் தெரியாது என நினைத்து இன்னும் சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள்.
 
தேர்தலில் வாக்களிக்கும் போது மக்கள் மனம் மாறாமல் நாட்டை பற்றி நினைத்துக்கொள்ள வேண்டும்நாட்டின் பிரதமர் யார் என்பதை தேர்வு செய்யும் பெரும்பங்கு தமிழர்களுக்கு உள்ளது
 
நான் இனி உங்கள் சொத்து; என்னை எப்படி பயன்படுத்த வேண்டுமோ அப்படி பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments