Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திராவிட அரசியல் கெட்டுப் போய் விட்டது – கமல்ஹாசன்

Webdunia
சனி, 11 ஜனவரி 2020 (09:07 IST)
மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் திராவிட அரசியல் கெட்டு போய் விட்டதாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் நீதி மய்ய அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக திருச்சி சென்ற கமல்ஹாசன் அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் ”தமிழகத்தில் திராவிடம் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வந்தது. தற்போது திராவிட அரசியல் கெட்டு போய் விட்டது. தை சரிசெய்யும் பணியில்தான் மக்கள் நீதி மய்யம் ஈடுபட்டுள்ளது” என கூறியுள்ளார்.

மேலும் ரஜினியின் தர்பார் பட சர்ச்சை குறித்து பேசிய அவர் பராசக்தி காலம் முதற்கொண்டே இதுபோன்ற தணிக்கை பிரச்சினைகள் ஏற்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments