Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 தொகுதி இடைத்தேர்தல்: மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 28 ஏப்ரல் 2019 (18:50 IST)
திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் வரும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த தொகுதிகளுக்கு நாளையுடன் வேட்புமனு தாக்கல் செய்யும் தேதி முடிவடைகிறது
 
இந்த நான்கு தொகுதிகளுக்கும் அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழர் கட்சி ஆகியவை வேட்பாளர்களை அறிவித்துவிட்டு பிரச்சாரத்தையும் தொடங்கைவிட்ட நிலையில் தற்போது கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதன்படி நான்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் விபரம் இதோ:
 
திருப்பரங்குன்றம் - சக்திவேல்
 
சூலூர் - ஜி.மயில்சாமி
 
அரவக்குறிச்சி - எஸ்.மோகன்ராஜ்
 
ஒட்டப்பிடாரம் - எம்.காந்தி
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments