Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களின் மனநிலையை அறிந்து கொள்ள கமல்ஹாசன் சர்வே !

Webdunia
சனி, 2 மே 2020 (21:35 IST)

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல்  நடைபெறவுள்ளது. அதற்காக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்பதை அறிந்துகொள்வதற்காக ஒரு சர்வே நடத்த தன் கட்சி நிர்வாகிகள் மூலம் மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகிறது.

மேலும், இந்த சர்வேயின் மூலம் தனது சட்டசபை பிரசார உத்தியை அமைத்துக் கொள்ள கமல்ஹாசன் அமைத்துக்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

அடுத்த கட்டுரையில்
Show comments