Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளாட்சி தேர்தலில் களமிறங்க கமல்ஹாசன் முடிவு

Webdunia
செவ்வாய், 24 ஏப்ரல் 2018 (17:40 IST)
இன்று ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நடந்த கூட்டத்தில், வரும் உள்ளாட்சி தேர்தலில் களமிறங்க உள்ளதாக கமல்ஹாசன் கூறியுள்ளார்.

 
பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மாதிரி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியதாவது:-
 
கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை அரசு புரிந்து கொள்ள வேண்டும். ஆண்டுக்கு மூன்று நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்பது விதிமுறை. 
 
மக்களுக்கான சிம்மாசனம் உருவாகிக் கொண்டிருக்கிறது. புதிய தமிழகத்தை உருவக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. மக்கள் நீதி மய்யம் மேட்டுக்குடி மக்களுக்கானது அல்ல. உள்ளாட்சி தேர்தலில் களமிறங்க உள்ளோம் என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments