Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் பெற்றோர் சந்திப்பு

Webdunia
சனி, 27 ஆகஸ்ட் 2022 (14:34 IST)
முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் பெற்றோர் சந்திப்பு
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் இன்று சந்தித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் மரணமடைந்தார். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணை செய்து வருகிறது 
 
இந்த நிலையில் மாணவி மரணம் தொடர்பான வழக்கில் பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது 5 பேருக்கும் ஜாமீன் கிடைத்துள்ளது 
 
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை மாணவியின் தாய் தந்தை ஆகிய இருவரும் சந்தித்துள்ளனர். இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிறுமியின் தாயார் முதல்வரிடம் கோரிக்கை வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழியக்கம் சார்பில் விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதனுக்கு பாராட்டு விழா!

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments