Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை: அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்க முடிவு!

Webdunia
சனி, 27 ஆகஸ்ட் 2022 (14:30 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் வழக்கை விசாரித்து வந்த ஆறுமுகசாமி ஆணையம் 600 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையை இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களிடம் சமர்ப்பித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையை அமைச்சரவை கூட்டத்தில் விவாதம் செய்ய முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
 
மேலும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். எனவே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊட்டி, கொடைக்கானல் செல்ல ஏப்ரல் 1 முதல் கட்டுப்பாடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு ‘ரூ' பிடிக்காது: செல்வபெருந்தகை..!

19 மாவட்டங்களுக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம். தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!

நிறுவப்பட்ட இரண்டே நாட்களில் திருட்டு போன அம்பேத்கர் சிலை.. தீவிர விசாரணை..!

ஏர்டெல், ஜியோவுடன் ஸ்டார்லிங்க் கூட்டு.. காரணம் பிரதமர் மோடி தான்..காங்கிரஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments