Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவியின் உடல் இன்று மறுபிரேத பரிசோதனை: மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு!

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2022 (09:00 IST)
கள்ளக்குறிச்சியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் மரணம் அடைந்ததை அடுத்து இது குறித்த வழக்கு நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது
 
இந்த வழக்கு விசாரணையின்போது மாணவியின் பெற்றோரின் வேண்டுகோளை ஏற்று மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது 
 
இதனையடுத்து கனியாமூர் தனியார் பள்ளி மாணவியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது என தகவல் வெளியாகி உள்ளது 
 
இதனை அடுத்து அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.யை
 
 

தொடர்புடைய செய்திகள்

சென்னை பெசன்ட் நகர் கார் விபத்து: ஆந்திர எம்.பி., மகள் கைது

பெண்ணின் உயிரைப் பறித்த ரீல்ஸ் மோகம்.! 300 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்..!!

முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாள்..! பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்க உத்தரவு..!

AI தொழில்நுட்பத்துடன் அதிரடியாக வெளியானது Motorola Edge 50 Ultra!

காஞ்சிபுரத்தில் பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு: கணவர் மேகநாதன் கைது

அடுத்த கட்டுரையில்
Show comments