Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவியின் உடல் இன்று மறுபிரேத பரிசோதனை: மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு!

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2022 (09:00 IST)
கள்ளக்குறிச்சியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் மரணம் அடைந்ததை அடுத்து இது குறித்த வழக்கு நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது
 
இந்த வழக்கு விசாரணையின்போது மாணவியின் பெற்றோரின் வேண்டுகோளை ஏற்று மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது 
 
இதனையடுத்து கனியாமூர் தனியார் பள்ளி மாணவியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது என தகவல் வெளியாகி உள்ளது 
 
இதனை அடுத்து அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.யை
 
 

தொடர்புடைய செய்திகள்

ஏ.ஐ. தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது..! ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு..!!

விழுப்புரம் தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.. 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு

வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள அன்னதான பொருட்கள் வைக்கும் அறைக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை!

இன்று திமுக முப்பெரும் விழா..! கோவையில் பிரம்மாண்ட ஏற்பாடு..!!

திமுக ஆட்சியில் சீர்கெட்ட சட்டம் ஒழுங்கிற்கு அத்தாட்சி.. கம்யூனிஸ்ட் அலுவலகம் தாக்குதல் குறித்து ஈபிஎஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments