Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை அடையாறு கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளின் போராட்டம் வாபஸ்!

Webdunia
வெள்ளி, 31 மார்ச் 2023 (18:49 IST)
சென்னை அடையாறு கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளின் போராட்டம் சற்றுமுன் வாபஸ் பெறப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சென்னை அடையாறு கலாஷேத்ரா கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள் நான்கு பேர் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனை அடுத்து கடந்த இரண்டு நாட்களாக அந்த கல்லூரியின் மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர். 
 
இதுகுறித்து இன்று சட்டமன்றத்தில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், ‘மாணவிகலிடம் அத்துமீறல்களில் ஈடுபட்டிருந்தவர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். 
இதனை மகளிர் ஆணைய தலைவர் குமாரி அவர்கள் நேரடியாக கல்லூரிக்கு சென்று மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்ததை அடுத்து கல்லூரி மாணவிகள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்