Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணிக்கு கொரோனா தொற்று!

Webdunia
செவ்வாய், 18 ஜனவரி 2022 (16:09 IST)
திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. 
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல நகரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பாக திரை உலக அரசியல் பிரபலங்களுக்கும் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம் 
 
அந்த வகையில் திராவிட கழக தலைவர் கி வீரமணிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிட்யூட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
வீரமணி அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவருக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்-ஆர்டிஓ அதிகாரிகள் பறிமுதல்!

திடீர் நெஞ்சு வலியால் கலெக்டர் மருத்துவமனையில் அனுமதி!

போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

விஷச்சாராய பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு.. ஜிப்மர் மருத்துவமனையில் இன்று ஒரு மரணம்..!

இரவு முழுக்க வெளுக்க போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்..?

அடுத்த கட்டுரையில்
Show comments