Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்சி சுகாதாரப் பணியாளர்களுக்கு முட்டை வழங்கும் நிகழ்ச்சி… தொடங்கி வைத்த அமைச்சர்!

Webdunia
வெள்ளி, 11 ஜூன் 2021 (11:59 IST)
திருச்சியில் சுகாதாரப் பணியாளர்கள் 3000 பேருக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் முன்களப் பணியாளர்களில் சுகாதாரப் பணியாளர்களும் முக்கியமானவர்கள். அவர்கள் நோய் தொற்று ஏற்படாமல் இருக்கும் விதமாக ஊட்டச்சத்துள்ள உணவுகளை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாநில நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என நேரு கலந்துகொண்டு பணியாளர்களுக்கு முட்டை வழங்கினார்.
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments