Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிசிடிவி கேமராக்களில் கைவைக்கும் மர்மமனிதன் – ஜட்டியுடன் உலா !

Webdunia
சனி, 23 நவம்பர் 2019 (08:59 IST)
சென்னையில் உள்ள போரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை திருப்பும் சம்பவம் நடந்துள்ளது.

சென்னையில் உள்ள போரூர் பகுதியில் உள்ள வீடுகளில் சிசிடிவி கேமராக்கள் திசை மாற்றப்பட்டு இருப்பதாக போலிஸாருக்குப் புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. இது சம்மந்தமாக சிசிடிவி காட்சிகளைப் பார்த்தபோது ஜட்டி மற்றும் பனியன் அணிந்த ஒருவன் முகத்தில் துணியைக் கட்டிக்கொண்டு கேமராக்களை திசைமாற்றி வைப்பது கண்டுபிடுக்கப்பட்டுள்ளது. முகத்தை மறைத்து இருப்பதால் அவர் யாரென அடையாளம் காணமுடியவில்லை என போலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளை அடிப்பதற்காக வீடுகளை நோட்டமிடுவதற்காக அவர் இதுபோல் செய்திருக்கலாம் அல்லது ஏதேனும் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. எனவே அப்பகுதி மக்கள் கவனமாக இருக்கும்படி போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் சந்தேகத்துக்கு இடமாக உலாத்துவோரை பற்றி போலிஸாருக்கு தகவல் சொல்லும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments