Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு..!

Webdunia
சனி, 15 ஜூலை 2023 (15:28 IST)
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 
 
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் ஆடி அமாவாசை சிறப்பாக கொண்டாடப்படுவதுண்டு. அந்த நாளில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதும் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. 
 
இந்த நிலையில் நாளை மறுநாள் ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என்றும் நாளை மறுநாள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 
 
நாளைய விடுமுறையை சரிகட்டும் விதமாக மற்றொரு நாள் வேலை நாளாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments