Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு..!

Webdunia
சனி, 15 ஜூலை 2023 (15:28 IST)
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 
 
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் ஆடி அமாவாசை சிறப்பாக கொண்டாடப்படுவதுண்டு. அந்த நாளில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதும் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. 
 
இந்த நிலையில் நாளை மறுநாள் ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என்றும் நாளை மறுநாள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 
 
நாளைய விடுமுறையை சரிகட்டும் விதமாக மற்றொரு நாள் வேலை நாளாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்தி தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments