இட ஒதுக்கீடு குறித்து சட்டக்கல்லூரி மாணவியின் மனு: எச்சரிக்கை செய்த நீதிபதி

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2022 (19:57 IST)
இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என சட்ட கல்லூரி மாணவி ஒருவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததை அடுத்து அந்த மாணவியை நீதிபதி எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் சட்டக்கல்லூரி டெல்லி மாணவி ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில் சாதி வாரியாக இட ஒதுக்கீடு என்பது அமலில் இருந்து வருகிறது என்றும் இதை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்
 
மேலும் இட ஒதுக்கீடு என்பது சாதிப் பாகுபாடுகளை வளர்க்கிறது என்றும் அந்த மனுவில் அவர் தெரிவித்திருந்தார். இதை விசாரித்த நீதிபதிகள் இது எந்த மனு என்றும் இதில் என்ன குறிப்பிடுகிறீர்கள் என்று மாணவியை கடிந்து கொண்டதோடு மனுவை திரும்பப் பெறாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தார். இதனையடுத்து அந்த மாணவி மனுவை திரும்பப் பெற்றுக்கொண்டார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுதந்திர இந்தியாவில் முதல் வாக்கு திருட்டில் ஈடுபட்டவர் நேருதான்.. அமித்ஷா

பொறியியல் கல்லூரி மாணவரை கிரிக்கெட் பேட்டால் அடித்து கொலை செய்த காதலியின் குடும்பம்.. போலீஸ் விசாரணை..!

காஞ்சிபுரம் டி.எஸ்.பி.யை சிறையிலடைக்க உத்தரவிட்ட நீதிபதி சஸ்பெண்ட்! பரபரப்பு தகவல்..!

நயினார் நாகேந்திரன் - எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை! அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பா?

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டால் சமையலறை கருவிகளுடன் தயாராக இருங்கள்: மம்தா பானர்ஜி ஆவேசம்

அடுத்த கட்டுரையில்
Show comments