Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஐபிக்களை கடவுள் மன்னிக்க மாட்டார்: நீதிபதி வேதனை!

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (18:51 IST)
கோவில்களில் விஐபி தரிசனம் செய்பவர்களை கடவுள் மன்னிக்க மாட்டார் என நீதிபதி வேதனையுடன் கருத்து தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விஐபி தரிசன முறையால் சாதாரண மக்கள் சிரமத்துக்கு உள்ளதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் வேதனை தெரிவித்துள்ளார் 
 
கோவில்களில் கடவுள்  மட்டுமே விஐபி என்றும், வழிபடும் பக்தர்களுக்கு இடையூறு செய்யும் விஐபிக்களை கடவுள் மன்னிக்க மாட்டார் என்றும் பக்தர்களை தகாத வார்த்தைகளால் பேசும் கோவில் ஊழியர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறை வருவாய்த்துறை இந்து அறநிலைத்துறையினர்களுக்கு சிறப்பு தரிசனம் பெற அனுமதிக்க கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments