Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆகஸ்ட் 1 முதல் வகுப்புகள் தொடங்கும்: அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவிப்பு!

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (17:49 IST)
2022-23ஆம் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 1 முதல் தொடங்க வேண்டும் என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தெரிவித்துள்ளது. 
 
2022-23ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 1 முதல் தொடங்க வேண்டும் என்றும் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு முன்பே மாணவர் சேர்க்கை முடிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 30 முதல் ஜூலை 30-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் ஆகஸ்ட் மாதத்தில் நேரடி வகுப்புகள், தவிர்க்க முடியாத காரணம் இருந்தால் மட்டும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments