ஆகஸ்ட் 1 முதல் வகுப்புகள் தொடங்கும்: அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவிப்பு!

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (17:49 IST)
2022-23ஆம் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 1 முதல் தொடங்க வேண்டும் என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தெரிவித்துள்ளது. 
 
2022-23ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 1 முதல் தொடங்க வேண்டும் என்றும் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு முன்பே மாணவர் சேர்க்கை முடிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 30 முதல் ஜூலை 30-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் ஆகஸ்ட் மாதத்தில் நேரடி வகுப்புகள், தவிர்க்க முடியாத காரணம் இருந்தால் மட்டும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தலை நோக்கி அதிமுக - தவெக கூட்டணி? எடப்பாடி பழனிசாமியின் 'சுப ஆரம்பம்' Vs விஜய்யின் மறுப்பு!

பீகார் தேர்தல்: NDA தொகுதிப் பங்கீடு அறிவிப்பு - பா.ஜ.க., JDU தலா 101 இடங்கள்!

மிகக்குறைந்த வித்தியாசம்தான்.. பீகாரில் ஆட்சி அமைப்பது யார்? கருத்துக்கணிப்பு முடிவுகள்..!

கரூர் துயர சம்பவ விவகாரம்: இன்னொரு தவெக மாவட்ட செயலாளர் கைது.. நீதிபதியை விமர்சித்தாரா?

இந்தியாவில் முஸ்லீம் மக்கள் தொகை அதிகரிக்க ஊடுருவல் தான் காரணம்: அமித்ஷா சர்ச்சை கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments