Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆகஸ்ட் 1 முதல் வகுப்புகள் தொடங்கும்: அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவிப்பு!

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (17:49 IST)
2022-23ஆம் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 1 முதல் தொடங்க வேண்டும் என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தெரிவித்துள்ளது. 
 
2022-23ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 1 முதல் தொடங்க வேண்டும் என்றும் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு முன்பே மாணவர் சேர்க்கை முடிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 30 முதல் ஜூலை 30-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் ஆகஸ்ட் மாதத்தில் நேரடி வகுப்புகள், தவிர்க்க முடியாத காரணம் இருந்தால் மட்டும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments