Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைதிகளுக்கு தாம்பத்திய உரிமை வழங்க வேண்டும்: நீதிபதி வேண்டுகோள்

Webdunia
வெள்ளி, 28 ஜூலை 2023 (17:42 IST)
கைதிகளுக்கு தாம்பத்திய உரிமை வழங்கும் வகையில் திட்டம் வகுக்க வேண்டும் என்று நீதிபதி வேண்டுகோள் வைத்துள்ளார்.  
 
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இது குறித்து கூறிய போது கைதிகளுக்கு தாம்பத்திய உரிமை வழங்கும் வகையில் திட்டம் செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்க  வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 
 
அதேபோல் சிறையில் தாயுடன் இருக்கும் குழந்தைகளுக்கு சத்தான உணவுகள் வழங்குவதுடன் மழலையர் பள்ளிகளை தொடங்கவும் வேண்டுமென நீதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
 
மேலும் பினைத்தொகையை செலுத்த முடியாமல் ஜாமீன் பெற்று சிறையில் இருப்பவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாறி மாறி வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின் - ஈபிஎஸ்.. யார் பக்கம் போவார் டாக்டர் ராமதாஸ்?

12வது மாடியில் இருந்து விழுந்த 4 வயது குழந்தை பரிதாப மரணம்.. தாயின் கவனக்குறைவால் சோகம்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. 20 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

ஹைட்ரஜனில் இயங்கும் முதல் ரயில்.. சென்னை ஐசிஎப் சோதனை வெற்றி..!

திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம்.. காதலர் வீட்டின் முன் தீக்குளித்த பெண் காவலர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments