Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நீதிபதி கர்ணன் – மருத்துவமனையில் அனுமதி!

Webdunia
செவ்வாய், 8 டிசம்பர் 2020 (17:23 IST)
முன்னாள் நீதிபதி கர்ணன் இன்று போலீஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முன்னாள் நீதிபதி கர்ணன் உச்சநீதிமன்ற நீதிபதிகள் குறித்து அவதூறு கருத்துகள் வெளியிட்டதால் அவர் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க முயற்சித்து  வந்தனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் சென்னை அடுத்த ஆவடியில் உள்ள முன்னாள் நீதிபதி கர்ணனின் வீட்டில் வைத்து அவரைக் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட அவர் சிறையில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை சிறைத்துறை அதிகாரிகள், அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments