Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல்துறை பெண் ஆய்வாளரை தாக்கிய ஜிம் மாஸ்டர் !

Webdunia
செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (20:53 IST)
காவல்துறை பெண் ஆய்வாளர் ஆய்வாளரை தாக்கிய ஜிம் மாஸ்டர்

செங்கல்பட்டு மாவட்டம் ஆய்வாளர் மீது ஜிம் மாஸ்டர் ஒருவர் சரமாரியாக தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள்  வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
 
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்துள்ள தாழம்பூர்  காவல்நிலையம்  உள்ளிட்ட மேலகோட்டையூர்  காவலர் குடியிருப்பு பகுதியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயந்தி குடும்பத்துடன் வசித்து வருகிறார். 
 
அங்குள்ள  குடியிருப்பில் வசித்து வருபவர் ஜிம் மாஸ்டர் வெங்கடேஷ். இவரும் தனது  குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
 
காவல் ஆய்வாளர் ஜெயந்தி குடும்பத்திற்கும், வெங்கடேஷுக்கும் பிரச்சனை இருந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், காவல் ஆய்வாளர் ஜெயந்தியை  ஜிம் மாஸ்டர்  தாக்கும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து தாழம்பூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments