Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல்துறை பெண் ஆய்வாளரை தாக்கிய ஜிம் மாஸ்டர் !

Webdunia
செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (20:53 IST)
காவல்துறை பெண் ஆய்வாளர் ஆய்வாளரை தாக்கிய ஜிம் மாஸ்டர்

செங்கல்பட்டு மாவட்டம் ஆய்வாளர் மீது ஜிம் மாஸ்டர் ஒருவர் சரமாரியாக தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள்  வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
 
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்துள்ள தாழம்பூர்  காவல்நிலையம்  உள்ளிட்ட மேலகோட்டையூர்  காவலர் குடியிருப்பு பகுதியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயந்தி குடும்பத்துடன் வசித்து வருகிறார். 
 
அங்குள்ள  குடியிருப்பில் வசித்து வருபவர் ஜிம் மாஸ்டர் வெங்கடேஷ். இவரும் தனது  குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
 
காவல் ஆய்வாளர் ஜெயந்தி குடும்பத்திற்கும், வெங்கடேஷுக்கும் பிரச்சனை இருந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், காவல் ஆய்வாளர் ஜெயந்தியை  ஜிம் மாஸ்டர்  தாக்கும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து தாழம்பூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு எதிராக ஒன்று சேரும் நாடுகள்.. சவுதி அரேபியாவும் கண்டனம்..!

விஜய்க்கு பயந்து ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடி திமுக செலவு செய்யும்: பத்திரிகையாளர் மணி

அமெரிக்க தாக்குதல் எதிரொலி: அவசர அவசரமாக ரஷ்யா சென்ற ஈரான் அமைச்சர்..!

2 மணி நேரத்தில் 56 பேரை கடித்து வெறிநாய்: கேரளாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

பணத்திற்காக பெற்ற தாயை கொலை செய்த மகன்.. சகோதரி கண்டுபிடித்து புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments