சிறுவனின் மூக்கில் உயிருடன் மாட்டிய ஜிலேபி: போராடி மீட்ட டாக்டர்!

Webdunia
புதன், 13 நவம்பர் 2019 (13:54 IST)
சிறுவன் ஒருவன் கிணற்றில் குளித்த போது மூக்கில் சிக்கிய ஜிலேபி மீனை டாக்டர்கள் போராடி வெளியில் எடுத்துள்ளனர். 
 
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள மண்ணவேளாம்பட்டியை சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் அருள்குமார். 7 ஆம் வகுப்பு படிக்கும் அருண் தனது நண்பர்களுடன் கிணற்றில் குளிக்க சென்றுள்ளான். அப்போது அவன் மூக்கில் ஏதோ ஒன்று புகுந்துள்ளது. 
 
இதனால் வலியிலும் பயத்திலும் அழுத அருணை அவனது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவர் அருணை பரிசோதித்த போது அவனது மூக்கில் உயிருடன் சிரிய ஜிலேபி மீன் இருந்ததை கண்டுபிடித்தார். 
 
இதன் பின்னர்  சிரமப்பட்டு அருணின் மூக்கில் இருந்த ஜிலேபி மீனை உயிரோடு வெளியே எடுத்துத்துள்ளார். இது வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இசைஞானிக்கு சரமாரி கேள்வி.. ஏன் அப்போ அமைதியா இருந்தீங்க? காப்பி ரைட்ஸ் பிரச்சினையில் நீதிபதி கேள்வி

செங்கோட்டையனை திடீரென சந்தித்த அமைச்சர் சேகர்பாபு.. திமுகவா? தவெகவா?

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்.. அடுத்தது தவெகவா?

2 ஆணுறுப்புகளுடன் பிறந்த குழந்தை: அறுவை சிகிச்சை செய்து சாதனை செய்த மருத்துவர்கள்..!

கார், பைக் மோதல்.. பைக்கில் இருந்த குழந்தை காற்றில் வீசப்பட்டு காரில் கூரையில் விழுந்தது.. அதன்பின் நிகழ்ந்த அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments