Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆலயத்தில் நகை திருட்டு! போலீஸார் விசாரணை

Webdunia
புதன், 31 அக்டோபர் 2018 (20:47 IST)
தமிழகத்தில் உள்ள தென்மாவட்டமான கன்னியாகுமரியில்  புகழ் பெற்ற உபகார மாதா திருத்தலம் உள்ளது. இங்கு எண்ணற்ற மக்கள் வந்து கடவுளை வணங்கிவிட்டு செல்லுகின்றனர்.
இங்கு கண்ணாடியை உடைத்து அதனுள் வைக்கப்பட்டிருந்த மாதா சொரூபத்தை யாரோ கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
 
இந்த செய்தியை அறிந்த போலீஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.இந்த கொள்ளை சம்பவம்  குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் குற்றவாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments